top of page


முக்கியச் செய்திகள்








இயற்கைக்கு மாறாக பூனையை புணர்ந்த நேப்பாள அடவர் கைது
ஷா ஆலாம் - இயற்கைக்கு மாறாக வளர்ப்புப் பிராணியான பூனையைப் புணர்ந்ததோடு அதை அடுக்குமாடியிலிருந்து கீழே தூக்கியெறிந்துவிட்டு தப்பித்த நேப்பாள ஆடவர் ஒருவர் போலிசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டான். இந்த இழிவான செயலை அந்த ஆடவன் இங்குள்ள கோத்தா கெமுனிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சூப்பரின்தென்டன் ரம்சேய் அனக் எம்போல் உறுதிபடுத்தினார். கடந்த 15ஆம் தேதி சுமார் நள்ளிரவு 12.30 க்கு அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர்
Nov 19


சோஸ்மா குற்ற பின்னனியுடைய ஆடவர் கொலை சம்பவத்தில் மூவர் கைது
ஷா ஆலாம் – மூன்று நாட்களுக்கு முன்பு புக்கிட் திங்கி கிள்ளானில் உள்ள ஓரு பெட்ரோல் நிலையத்தில் சோஸ்மா குற்றப் பின்னனியுடைய நபர் ஒருவர் காருக்கு பெட்ரோல் நிரைப்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தேரியாத ஆசாமிகளால் குட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். இந்தப் புதிய தகவலை, சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசெலி இன்று தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். சுமார் 19 ம
Nov 14


டிசம்பர் 2 தெங்கு ஜஃப்ரூள் அமைச்சராக பணியாற்றும் இறுதி நாள்
கோலாலம்பூர்- எதிர்வரும் டிசம்பர் 2 தேதி தாம் முதலீட்டு, வாணிப, தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கும் இறுதி நாள் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தினார். இந்த பிரிவு தமக்கு கொஞ்சம் மன வேதனையை அளிப்பதாகவும் ஆனல் அஃது தவிர்க்க முடியாத ஒன்றென்று அவர் மேலும் குறிப்பிட்டார். “இந்த மாற்றம் சற்று மன வருத்தத்தைத் தந்தாலும், சட்ட விதிப்படி ஒரு அமைச்சர் கடமையாற்றுவதற்கு மக்களவையில் இருக்க வேண்டியது அவசியம். “அவ்வகையில், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்க
Nov 13


நேப்பாள அணியின் புதிய பயிற்றுனர் நியமனம் எங்கள் கவனத்தை பாதிக்கவில்லை
கோலாலம்பூர் - ஆசியக் கின்ன தகுதிச் சுற்றுக்கான ஆட்டத்தை முன்னிட்டு நேப்பாள அணியில் ஏற்பட்டுள்ள பயிற்ச்சியாளர் மாற்றம் தமது மலேசிய அணியின் முன்னேற்பாடுகளை பாதிக்கவில்லை என்று அதன் தலைமை பயிற்றுனர் பீட்டர் கிளாமொவ்ஸ்கி சூளுரைத்தார். எதிர்வரும் 16ஆம் திகதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் அந்த முக்கிய அட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி மூன்று புள்ளியைப் பெறுவைதை முழு இலக்காக வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சொன்னார். கடந்த அக்டோபர் அன்றூ நேப்பாள அணியின் பயி
Nov 12


முகநூலில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்ட மனைவிக்கு அடி உதை
தென் சுமாத்திரா – முகநூலில் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவெற்றம் செய்து வந்த மனைவின் செயலால் பொறமை கொண்டு ஆத்திரமடைந்த கணவன் அடித்து உதைத்து காயம் விளைவித்துள்ளார். இந்த ருசீகர சம்பவம் இங்குள்ள ஓகன் இலிர் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது. சமொஅவம் நிகழ்ந்த அதே நாளில் 53 வயதுடைய அந்த ஆடவரை போலிசார் கைது செய்தனர். அந்த நபர் தனது 51 வயதுடைய மனைவியை கடந்த அக்டோபர் 30ஆம் நாள் அவர்களின் வீட்டில் தாக்கி காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்கள் அப்பெண்ணிற்
Nov 12


லங்காவி படகு கவிழ்ந்த சம்பவம்: இறந்தவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்வு
லங்காவி- இங்குள்ள லங்காவி தீவு கடல் அருகே கள்ளக்குடியேரிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34ஆக உயர்ந்துள்ளது. இன்று, மேலும் ஐந்து பிணங்களை மீட்புப் படையினர் லங்காவி நீரிணையில் தாய்லாந்து-மலேசியா எல்லை கடல்பகுதியில் கண்டெடுத்துள்ளனர். அதில் 25 கள்ளக்குடியேறிகளின் உடல்கள் மலேசிய நீரிணையில் மீட்கப்பட்ட வேளையில் மீதமுள்ள பிணங்கள் தாய்லாந்து நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, 14 கள்ளக்குடியெறிகள் உயிர்பிழைத்துள்ள வேளையில் அவர்கள் அனை
Nov 12


தேமு கூடுதல் 4 தொகுதிகளில் போட்டி, காராமுந்திங்கில் பிகெஆருடன் மோதல்
புங் மொக்தார் ராடின் கோத்தா கினாபாலு - சபா தேசிய முன்னணி கட்சி இன்று அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கூடுதல் 4 தொகுதி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. அம்மாநில தேமு தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் இந்த அறிவிப்பு அன்மைய அரசியல் சுழலை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதாக கூறினார். பாண்டாவ் சட்டமன்றத்தில் வில்லீ லம்பாக்கி போட்டியிடும் வேலையில், கெமாபோங்கில் ராஹ்மா ஜான் சுலைமான் நிற்கிறார்; மேலும் சாயா சுலைமான் கூக்குசான் தொகுதியில் போட்டியிடுகிற வேளையில் க
Nov 12


இந்திரா காந்தியின் மகளுடன் மாயமான கணவரைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையை போலிஸ் எடுக்கும்
சைஃபுடின் புத்ராஜெயா - முஸ்லிம் பெயருடன் ஒருபட்சமாக மகளை மனைவியின் அனுமதியின்றி மதம் மாற்றி ஓட்டம்பிடித்து இதுநாள்வரை மாயமான இந்திரா காந்தியின் கணவனை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலிஸ் மும்முரமாக இறங்கும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட அவ்வாடவர் தற்போது பூடி95, ரஹ்மா உதவித் தொகையையும் பெற்று வருவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதன் எதிரொலியாக இந்த பதிலை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபூடின் நசுதியோன் இஸ்மாயில் தந்தார். ஆனால், தேடப்பட்
Nov 11


பெட்ரோல் நிலையத்தில் சுட்டுகொல்லப்பட்ட நபர் சொஸ்மா பின்னணியுடையவர்
கிள்ளானில் சுட்டுக்கொல்லப்பட்டவர் சொஸ்மா குற்றப்பின்னணியுடன் பொலீசால் தேடப்பட்ட நபர் ஷாஆலாம் - கடந்த வாரம் கிள்ளான் புக்கிட் திங்கியிலுள்ள பெட்ரொல் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர் ஒருவர் போலிசாரால் தீவிரமாக தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், அந்நபருக்கு ஏற்கனவே சோஸ்மா குற்றப்பின்னணி உள்ளது என்று சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசிலி காஹார் உறுதிபடுத்தினார். இங்குள்ள சிலாங்கூர் மாநில போலிஸ
Nov 11


சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை
சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சபா மாநில மூடா தலைமை உறுதிபடுத்தியது. மாறாக, இந்த தேர்தலில் மூடா எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை தீர்மானத்தை எடுத்துள்ளது. சபா மூடா கட்சி இம்முறை வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு உள்ளூர் அல்லது தேசிய அரசியல் கட்சிக்கோ ஆ
Nov 11


சபா தேர்தல்: 10 தொகுதிகளில் பிகேஆர் போட்டி - அன்வார்
அன்வார் இபுராஹிம் கோத்தா கினாபாலு - எதிர்வரும் சபா மாநிலத்தின் 17ஆவது சட்டமன்றத் தேர்தலில் மத்திய ஆளும் கட்சியான மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) மொத்தம் 10 தொகுதிகளில் களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நெற்றிரவு இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த போட்டியிடும் 10 தொகுதிகளில், முன்னாள் மாநில முதல்வரும் நடப்பு மாநில ஆளுநருமான துன் மூசா அமானின் புதல்வருமாகிய டத்தோ யாமானி ஹஃபீஸ் மூசாவும் ஒருவாராவா
Nov 10


தைவான் பெண் கொலை: ராப் பாடகர் நாம்வி தடுப்புக் காவல் நீட்டிப்பு
கோலாலம்பூர் - தைவான் பெண்மனி ஒருவர் தலைநகரிலுள்ள ஓட்டலில் பிணமாகக் கிடந்த சம்பவத்தில் உள்ளூர் ராப் பாடகரான நாம்வி எனும் நபருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தகவலை கோலாலம்பூர் மாநகரத்தின் காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஃபாடில் பார்சுஸ் உறுதிப்படுத்தினார். வீ மெங் சீ எனும் 42 வயதுமிக்க அந்த நபர் இதற்கு முன் கடந்த ஆறு நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட வேளையில், காவல் துறை தடுப்புக் காவலை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
Nov 10


இயற்கைக்கு மாறாக பூனையை புணர்ந்த நேப்பாள அடவர் கைது
ஷா ஆலாம் - இயற்கைக்கு மாறாக வளர்ப்புப் பிராணியான பூனையைப் புணர்ந்ததோடு அதை அடுக்குமாடியிலிருந்து கீழே தூக்கியெறிந்துவிட்டு தப்பித்த நேப்பாள ஆடவர் ஒருவர் போலிசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டான். இந்த இழிவான செயலை அந்த ஆடவன் இங்குள்ள கோத்தா கெமுனிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சூப்பரின்தென்டன் ரம்சேய் அனக் எம்போல் உறுதிபடுத்தினார். கடந்த 15ஆம் தேதி சுமார் நள்ளிரவு 12.30 க்கு அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர்


பெட்ரோல் நிலையத்தில் சுட்டுகொல்லப்பட்ட நபர் சொஸ்மா பின்னணியுடையவர்
கிள்ளானில் சுட்டுக்கொல்லப்பட்டவர் சொஸ்மா குற்றப்பின்னணியுடன் பொலீசால் தேடப்பட்ட நபர் ஷாஆலாம் - கடந்த வாரம் கிள்ளான் புக்கிட் திங்கியிலுள்ள பெட்ரொல் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர் ஒருவர் போலிசாரால் தீவிரமாக தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், அந்நபருக்கு ஏற்கனவே சோஸ்மா குற்றப்பின்னணி உள்ளது என்று சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசிலி காஹார் உறுதிபடுத்தினார். இங்குள்ள சிலாங்கூர் மாநில போலிஸ


விரோதம் காரணமாக தோட்ட உரிமையாளருக்கு கத்தி குத்து
குவந்தான் – விரோதத்தின் காரணமாக தோட்ட விவசாயி ஒருவார் ஆடவரால் கத்தி குத்துக்கு ஆளானார். இச்சம்பவம் இங்குள்ள கம்பாங் கம்போங் ஶ்ரீ டாமாயில் வெள்ளியன்று நிகழ்ந்தது என்று குவந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சாமா கூறினார். சுமார் இரவு 7 மணிக்கு அச்சம்பவத்தில் பதிக்கப்பட்ட 38 வயஹ்து தோட்ட விவசாயி வீட்டின் முன் அந்த ஆசாமியால் தாக்கப்பட்டார். சந்தேகத்துக்குரிய 25 வயது ஆசாமி தோட்ட விவசாயி வீட்டிற்கு வந்து அவரை வெளியே வரும்படி அழைத்து பேசியது இருவருக்கும் வாய் த


கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம்: மூன்று ஆடவர்கள் கைது
செர்டாங் - இங்குள்ள புலூ வாட்டர் எஸ்டேட்டில் பெண் ஒருவர் ஆடையின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக மூன்று ஆடவர்கள் கைதாகியுள்ளனர். அந்த மூன்று ஆடவர்கள் சுமார் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று செர்டாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் முகம்மது ஃபாரிட் அஹ்மட் உறுதிபடுத்தினார். "அம்மூவரும் மேற்கட்ட விசாரணைக்காக இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்பு தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். “காவல்
HIGHLIGHTS

முக்கியச் செய்திகள்
WORLD NEWS
SPORTS NEWS

bottom of page












































