top of page


உலகச் செய்திகள்


11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இந்தியாவுடன் மலேசியாவின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும் முன்னேற்றம்
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, பொருளாதாரம் மற்றும் மூலோபாய துறைகளில் இந்தியாவுடன் மலேசியா தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதை காட்டுகிறது. மலேசியா மற்றும் இந்தியா இடையே மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன. இது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகவும், இந்தியாவுக்கான மலேசியாவின் மூலோபாய கூட்டாளி நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகம்,
kirthana63
Feb 91 min read


சிங்கப்பூர் ஓட்டுநர் RON95 பெட்ரோல் கொள்வதில் RM9,000 அபராதம்
சிங்கப்பூர் ஓட்டுநர் RON95 பெட்ரோல் கொள்வதில் RM9,000 அபராதம் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஓட்டுநர், மலேசியாவில் RON95 பெட்ரோல் நிரப்பியதற்காக RM9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சம்பந்தப்பட்ட பெட்ரோல் குறிப்பிட்ட நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை மீறிய போது ஏற்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பெட்ரோல் நிரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பயன்படுத்தும் விதிமுற
kirthana63
Jan 141 min read


'WHISTLEBLOWERS' அல்ல அஸாம் ஆல்பர்ட் மற்றும் சேகுபார்டின் பங்குகளை விளக்கியார்
'WHISTLEBLOWERS' அல்ல அஸாம் ஆல்பர்ட் மற்றும் சேகுபார்டின் பங்குகளை விளக்கியார் குவாலா லம்பூர் — டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, வணிகநுட்பி ஆல்பர்ட் டெய் மற்றும் அரசியல் செயலாளர் சேகுபார்டை (whistleblowers) ஆக கருதக்கூடாது என்று வலியுறுத்தி, சமீபத்திய மலேசியா ஊழல் தடுப்பு ஆணையம் (MACC / SPRM) விசாரணைகள் தொடர்பான அவர்களது பங்குகளை வேறுபடுத்திக் கூறினார். நேற்று செய்தியாளர் சந்திப்பில், அஸாம் விளக்கியதாவது, அவர்கள் இருவரும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினாலும், மலேசியா சட்டத்தின் கீழ் வி
kirthana63
Jan 121 min read


முகநூலில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்ட மனைவிக்கு அடி உதை
தென் சுமாத்திரா – முகநூலில் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவெற்றம் செய்து வந்த மனைவின் செயலால் பொறமை கொண்டு ஆத்திரமடைந்த கணவன் அடித்து உதைத்து காயம் விளைவித்துள்ளார். இந்த ருசீகர சம்பவம் இங்குள்ள ஓகன் இலிர் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது. சமொஅவம் நிகழ்ந்த அதே நாளில் 53 வயதுடைய அந்த ஆடவரை போலிசார் கைது செய்தனர். அந்த நபர் தனது 51 வயதுடைய மனைவியை கடந்த அக்டோபர் 30ஆம் நாள் அவர்களின் வீட்டில் தாக்கி காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்கள் அப்பெண்ணிற்
Editorial
Nov 12, 20251 min read


கோழி இறைச்சிக்காக திருமண வீட்டார் சண்டை
கோழி இறைச்சிக்காக களவரத்தில் இறங்கிய திருமண வீட்டார் உத்திர பிரதேசம் - இங்குள்ள பிஜ்நோர் மாவட்டத்தில் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமண நிகழ்வு ஒன்று கலவரத்தில் முடிந்தது அவ்வட்டார மக்களிடையே பீதியைக் கிளப்பியது. சம்பவம், பொறித்த கோழி இறைச்சிக்காக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் சண்டை மூண்டதாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவீட்டார் சொந்தங்களும் பொறித்த கோழி இறைச்சியை பறிமறும் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டார
S.KUMARA
Nov 7, 20251 min read


ஜோக்கோவிக்கு பயப்படவில்லை, அவர் என்னை ஆட்டிப்படைக்கவும் இல்லை - பிராபோவோ
இந்தோனேசிய அதிபர் பிராபோவோ ஜக்கார்த்தா - தாம் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆழுமையில் இருப்பதாகவும், அவருக்கு பயந்து ஆட்சி நடத்துவதாகவும் பரவிவரும் செய்திகள் வதந்தி, அது உண்மையல்ல என்று அதிபர் பிராபோவோ சுபியாந்தோ உறுதிபடுத்தினார். அதுமட்டுமின்றி, தம்மை ஜொக்கோவிக இன்றும் ஆட்டிப்படைப்பதாகவும் கூறப்படும் வதந்தியும் உண்மையல்ல, மாறாக நாங்கள் இருவரும் இன்றும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம் என்று சொன்னார். "இதுவரை ஜோக்கோவி என்னிடம் எதுவும் தனக்கென கேட்டதில்லை. ஆகவே அப்படி இருக்கை
S.KUMARA
Nov 7, 20251 min read


செக்ஸ் யோகசன வகுப்பு நடத்தியதாக சுற்றுப்பயணியை தாய்லாந்து போலிஸ் கைது
செக்ஸ் யோகாசன வகுப்பை நடத்திய சந்தேகத்தில் சுற்றுப்பயணி தாய்லாந்து போலிசாரால் கைது. பேங்காக் - பிரிட்டனைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் செக்ஸ் அடிப்படையிலான யோகாசன வகுப்பை நடத்தியதாக தாய்லாந்து போலிசாரால் கைது செய்யப்பட்டார். அந்த பெண்மணி உள்நாட்டு உணவகத்தில் இச்செயலைச் செய்ததாக தாய்கெர் எனும் உள்நாட்டு செய்தி ஊடகம் அறிவித்துள்ளது. தந்த்ரா யோகா எனும் வார வகுப்பு குறித்த சுற்றறிக்கையை முகநூல் பயனீட்டாளர் ஒருவர் கண்டு போலிசாரிடம் புகார் கொடுத்ததும் கம்போங் 8இல் தாய்லாந்த
S.KUMARA
Nov 6, 20251 min read


இமாலய பனிச்சரிவில் மூன்று மலையேறிகள் பலி
காட்மாண்டு- நேபாளத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இமாலய சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில், ஒரு பிரெஞ்சு நாட்டு நபர் மற்றும் இரண்டு நேபாளர்கள் உள்பட குறைந்தது மூன்று மலையேறிகள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமையன்று காலை உள்ளூர் நேரப்படி 9.00 மணியளவில் (03:15 GMT) டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி மலை அடிவார முகாமிற்கு அருகே ஏற்பட்டது. மேலும் நான்கு மலையேறிகளன இரு இத்தாலியர்கள், ஒரு ஜெர்மனியர் மற்றும் ஒரு கனடியரும் இப்பேரிடரில் உயிரிழந்திருக்கல
kumara885
Nov 5, 20251 min read


இரண்டே வாரங்களில் அனுகுண்டை தயாரிக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு
ட் தெஹெரான் - இரண்டே வாரங்களில் அணுகுண்டை தயாரிக்கும் வல்லமையும் பேராற்றலும் ஈரானுக்கு உண்டு என்று அந்நாட்டின் அறிவியல் வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும் ஈரான் இந்த அனுகுமுறையை தற்போதைக்கு கையாளவிரும்ப வில்லை என்று லாரிஜனி சொன்னார். "ஈரான் புதிய டொக்ட்ரினை உருவாக்கியுள்ளது அதாவது பலத்தை செமித்து மதக்கோட்பாட்டை மீறாமல் இருப்பதுதான். ஆயினும், 2015ஆம் ஆண்டின் அணுகுண்டு ஒப்பந்தத்தால் இந்த ராஜதந்திர உடன்படிக்கை ஈரானை தைரியமிழந்து மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு வித்தி
kumara885
Nov 4, 20251 min read


பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து சம்பவம்; 9 பேர் படுகாயம்
லண்டனில் நடந்த கொலை தாக்குதலில் 9 பேர் படுகாயம் லண்டன் - கடந்த சனிக்கிழமை இரவு இங்குள்ள ரயிலினுள் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ள வேளையில் அதில் 9 பேர் படுகாயம். சம்பவத்தின் போது அந்த ரயில் டொன்செஸ்டர் நிலையத்திலிருந்து லண்டன் கீங்ஸ் குரோஸ் இடத்துக்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாக தகவல் அறியப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 2 சந்தேகத்துக்குரிய ஆடவர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக அனாடொலு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாத துடைத்தொழிப்பு அதிக
kumara885
Nov 4, 20251 min read


ரொனால்டோவின் 15 வயது மகனின் சொகுசு கார்
ரொனால்டோவின் 15 மகனின்சொகுசு கார் போர்த்துகல்- உலக காற்பந்து கோல் மன்னனாகத் திகழும் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் தனது தந்தையின் சொகுசு கார் மீதான ஆர்வத்தைப் பின்பற்றி 15வயதில் தனது முதல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்தகவலை ரொனாட்லோ ஜெஆர் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தாம் வாங்கிய லம்போர்கினி ஊருஸ் எஸ் ரக வெள்ளை சொகுசு காரை காண்பித்துள்ளது, சமூக ஊடகவியலாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தந்தை ரொனால்டோ முதன் முதன் முறையாக மென்செஸ்டர் யூனைடெட்டுக்கு வ
kumara885
Nov 2, 20251 min read


சவுதி காற்பந்து லீக்கில் விளையாட கோல் மன்னன் மெஸ்ஸிக்கு அனுமதி மறுப்பு
மெஸ்சி சவுதி அரேபியா - குறுகிய தவணைக்காக 2026ஆம் உலகக் கிண்ண காற்பந்துக்கான முன்னேற்பாடாக சவுதி புரோ லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்த அர்ஜென்டினா கோல் மன்னன் லியோனல் மெஸ்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மாஹ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாகி அப்துல்லா ஹம்மாட் இதனை உறுதிப்படுத்தினார். அமேரிக்காவின் மேஜர் சோக்கர் லீக் நீண்ட ஓய்வு ஆரம்பமாவதால் மெஸ்சி சவுதி அரேபியா கிளப்பில் இணைந்து தற்காலிகமாக அங்கு விளையாட விண்ணப்பம் கொடுத்த மெஸ்சியின் பிரதிநிதி தொடர்பு கொண்டதாக அ
kumara885
Nov 1, 20251 min read


இருமல் மருந்து குடித்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு
இருமல் மருந்து பருகி 5 மாத பெண் குழந்தை பலி மத்திய பிரதேசம் - இங்குள்ள பிச்சுவா எனும் கிராமத்தில் செயல்படும் தனியார் மருந்தகம் ஒன்றில் வாங்கிய இருமல் மருந்து உட்பட மேலும் சில மருந்துகளைக் கொடுக்கப்பட்ட ஐந்து மாத பெண் சிசு பரிதாபமாக உயிரிழந்தது அவ்வட்டாரத்தில் பீதியை கிளப்பியுள்ளது. இறந்த அக்குழந்தையின் பெயர் ருஹி மினொதே எனறு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு முன் இதே மாவட்டத்தில் சுமார் 20 சிறார்கள் பாதிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் சிறுநிரகம் செயலிழந்தது என்பது குறிப்ப
kumara885
Nov 1, 20251 min read


18 வயதில் நான் குண்டர் கும்பலால் கடத்தப்பட்டேன் - பெர்பாதோஃப்
பெர்பாதோஃப் லண்டன் - தமக்கு 18 வயது இருக்கும் போது ஒரு குண்டர் கும்பலால் கடத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு முன்னாள் மென்செஸ்டர் யூனைடெட், டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் நட்சத்திர அட்டக்காரர் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பெர்பாதொஃப் அச்சப்பவத்தின் போது பல்கேரிய கிளப்பான சிஎஸ்கெஏ சோபியா காற்பந்து அணிக்கு விளையாடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் எப்படி குண்டர் கும்பலிடம் சில மணி நேரங்களுக்கு பிடிப்பட்டது பற்றி விளக்கமாகக் கூறினார். "நான் சக ஆட்டக்காரரால் நண்ப
kumara885
Oct 31, 20251 min read


திருமண விருந்தில் இறைச்சிக்கறியைத் திருட வந்தவனுக்கு அடி உதை
திருமண விருந்தில் இறைச்சிக்கறியைத் திருட வந்தவனுக்கு அடி உதை ஜக்கார்த்தா - அறிமுகம் இல்லாத நபர் ஒருவார் அழையா விருந்தாளியாக ஒரு திருமண விருந்து வைபவத்தில் நுழைந்தது மட்டுமின்றி அங்கே விருந்தினருக்காக சமைத்து வைத்திருந்த இறைச்சிக்கறி உணவைத் திருட முயன்ற ஆடவன் கையும் களவுமாக பிடிபட்டு அடி உதைக்கு ஆளானான் இந்த ருசீகரச் சம்பவம் இங்குள்ள பண்டோங்கிலுள்ள மேற்கு ஜாவா பிராந்தியத்தில் ஒரு திருமண வைபவத்தில் நடந்தேறியது. சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அந்த அழையா விருந்தாளியான
kumara885
Oct 31, 20251 min read


ஒருபாலீர்ப்புடைய ஆண்கள் விழாவில் 29 பங்கேற்பாளர்கள் எச்ஐவி பாசிட்டிவ்
29 ஓரினச்சேர்க்கை ஆண்கள் எச்ஐவி பாசிட்டிவ் ஒருபாலீர்ப்புடைய ஆண்கள் விழாவில் 29 பங்கேற்பாளர்கள் எச்ஐவி பாசிட்டிவ் ஜக்கார்த்தா - இங்கு கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள சூராபாயாவில் நடைபெற்ற உகவர் அல்லது ஒருபாலீர்ப்புடையா ஆண்கள் விழாவில் 34 ஆண்கள் கைதாகியுள்ளனர். இதில் அதிர்ச்சிக்குறிய விஷயம் என்னவென்றால் அவர்களில் 29 பேருக்கு எச்ஐவி பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது என்று திரிபுன்நியூஸ் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஙாகெலில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் கைத
kumara885
Oct 31, 20251 min read


கென்யாவில் விமான விபத்து, 11 பயணிகள் பலி
கென்யாவில் விமான விபத்து, 11 பயணிகள் பலி நைரோபி -நேற்று இங்கு நிகழ்ந்த விமான விபத்தில் அதில் பயனம் செய்த பயணிகள் அனைவரும் பலியானதாக அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 10 பயணிகள் சுற்றுலா சென்றவர்கள் என்று நம்பப்படுகிறது. சம்பவத்தின் போது மொம்பாசா ஏர் சபாரிக்குச் சொந்தமான அந்த இலகு விமானம் குவாலே கௌண்டியில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதில் பயணம் செய்த என்மர் ஹங்கேரியைச் சேர்ந்தவர்க என்றும் மற்ற இருவர் ஜெர்மனியர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. " வேதனைக்குரிய விஷயம் எ
kumara885
Oct 29, 20251 min read


போதைப் பொருள் கும்பலின் தற்போதைய இலக்கு மாணவர்கள்
போதைப் பொருள் கும்பலின் தற்போதைய இலக்கு மாணவர்கள் -இந்தோனேசிய போதை துடைத்தொழிப்பு எச்சரிக்கை ஜக்கார்த்தா - போதைப் பொருள் கடத்தல் கும்பல் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்துள்ளதாக இந்தோனேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு நிறுவனம் எச்சரிக்கை எழுப்பியுள்ளது. இப்பொது பாரம்பரிய முறையில் போதைப்பொரு கடத்தப்படுவதில்லை மாறாக அது மிட்டாய் குளிர்பானம் உட்பட மின்னியல் வென்சுருட்டு வடிவில் தயாரிக்கப்படுவதாக அதன் தலைவர் உயர் ஆணையர் ஜெனரல் சுயூடி அரியோ செதோ கூறினார். இவர் மாணவர
kumara885
Oct 29, 20251 min read


ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம்
ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம் கோலாலம்பூர் - உலகக் காற்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் ( ஃபீஃபா) அதிகாரபூர்வமாக ஃபீஃபா ஆசியான் காற்பந்து கோப்பையை அறிமுகம் செய்தது. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் உலக காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் இன்ஃபந்தீனோ அறிவித்து அதன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். ஆசியான் கூட்டமைப்பில் மட்டும் 700 மில்லியன் காற்பந்து ரசிகர்கள் இருப்பதாக அவர் சொன்னார். "இந்த புதிய ஆசியான் காற்பந்து கோப்பை அறிமுகம் ஆசியானில் அங்கம் வகிக்கும் 11
kumara885
Oct 27, 20251 min read


அதிபர் டோனல்ட் ட்ராம்ப்பின் "ஏர் போர்ஸ் வான்" மலேசியா வந்தடைந்தது
அதிபர் டோனல்ட் ட்ராம்ப்பின் "ஏர் போர்ஸ் வான்" மலேசியா வந்தடைந்தது கோலாலம்பூர் - அமேரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தற்போத்து மலேசியா வந்துள்ளார். அந்த உலக வல்லரசின் அதிபரை ஏற்றி வந்த ஏர் போரா வான் அதிகாரப்பூர்வ விமானம் இன்று காலை 10.15க்கு பாதுகாப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிரங்கியது. இரண்டாம் முறையாக அமேரிக்க அதிபராக பதிவியேற்ற ட்ராம்ப் முதன் முறையாக மலேசியாவுக்கு ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக வரலாற்றுப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். அவரை மலேசிய பிரதமர் டத்
kumara885
Oct 26, 20251 min read
bottom of page